Column Left

Vettri

Breaking News

கோமாரியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

4/07/2025 06:27:00 PM
   ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை ...

இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது! நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்! பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்

4/07/2025 03:27:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது. எனவே அதனை முந்துவதற்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு  க...

தாமரைக்குளம் ஷீரடி கருணாலயத்தில் சீதா ராமன் திருக்கல்யாணம்

4/07/2025 03:24:00 PM
  செ.துஜியந்தன்  திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாய்  கருணாலயத்தில் ராம நவமியை முன்னிட்டு சீதா , ராமன் திருக்கல்யண வைபவம் வெகுவிமர்சையாக நட...

காரைதீவில் களைகட்டும் ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர இரவுத் திருவிழா

4/07/2025 12:18:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா இரவுத் திருவிழாக்க...

கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்

4/07/2025 12:01:00 PM
  பாறுக் ஷிஹான் அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன. இது ஒரு நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.இவ்வ...

கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்

4/07/2025 12:00:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  எமது கல்முனை பிராந்தியத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த முதியோர் இல்லம் என்ற கனவு இன்று நனவாவதை எண்ணி மகிழ்ச்சியடை...

அரசியலில் நான் பொய் சொல்லி உழைப்பதற்காக வரவில்லை; மக்களுக்கான எனது சேவை தொடரும்!! என்கிறார் திருக்கோவில் சுயேட்சை தலைமை வேட்பாளர் சசிகுமார்

4/07/2025 11:57:00 AM
 ( வி.ரி.சகாதேவராஜா) அரசியலில் நான் உழைப்பதற்காகவோ, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதற்காகவோ வரவில்லை. என்னிடம் இருக்கும் பணத்திலே பல சேவைகளைச் ச...

கற்றாழை பயிர் செய்கையை ஊக்கப்படுத்துவதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஆரம்பம் நிகழ்வு !

4/07/2025 11:56:00 AM
  நூருல் ஹுதா உமர் கிராமிய பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக வேள்வி பெண் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கற்றாழை பயிர் செ...

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டிய நாள் வரும் என்பதை அறிந்து கவனமாக நடந்து கொள்ளுங்கள் : சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான் !

4/07/2025 07:41:00 AM
  நூருல் ஹுதா உமர் முஸ்லிம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜனாதிபதியை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதனால் பயன் ஏதும் இல்லை என்பதை தேசிய ...

திருக்கோவில் ஷீரடி சாயி கருணாலயத்தின் 4காவது ஆண்டுவிழா இடம்பெற்றது வருகின்றது......

4/07/2025 07:40:00 AM
  சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வெளியும் மலை ஆறுகளும்  சூழ் அழகிய கிராம...