Vettri

Breaking News

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல்

3/13/2025 02:35:00 PM
  பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி ...

பிராந்திய நலனில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்னின்று செயற்படும் : சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் டொக்டர் சனூஸ் காரியப்பர்.

3/13/2025 02:31:00 PM
  நூருல் ஹுதா உமர்   சாய்ந்தமருது பிராந்தியத்துக்குள், கடந்த காலங்களில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் செயற்பட்டதை அடிப்படையாக வைத்து; காலத்துக்கு ...

கசிப்புடன் இருவர் கைது -சம்மாந்துறை வீரமுனையில் சம்பவம்

3/13/2025 02:27:00 PM
  பாறுக் ஷிஹான் வீடு ஒன்றில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாற...

சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை!!

3/13/2025 02:23:00 PM
  பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு...

விசர் நாய்க்கடி-சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

3/13/2025 02:15:00 PM
பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் புதன்கிழம...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் ஆரம்பம் !

3/13/2025 02:09:00 PM
வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரித் திட்டம் ஒன்று நேற்று  (12) புதன்கிழமை பகல் ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக...

இன்றைய வானிலை!!

3/13/2025 11:10:00 AM
  கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்...

குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் -கேகாலை மாவட்டஎம்.பி சுஜித் சஞ்சய பெரேரா!!

3/13/2025 11:07:00 AM
  பயிர்செய்கைகளை நாசம் செய்யும்  குரங்குகளை  பிடித்து கொடுத்தால்  ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்  வரை  வழங்கப்படும் என்று அறிவ...

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த பெண் கைது!!

3/13/2025 11:04:00 AM
  அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந...

தேசபந்து தென்னகோன் தலைமையில் இயங்கிய குற்றவியல் வலையமைப்பு!!

3/13/2025 11:00:00 AM
  தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் நேற்று ம...