Vettri

Breaking News

Showing posts with label இலங்கை செய்தி. Show all posts
Showing posts with label இலங்கை செய்தி. Show all posts

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை!

2/03/2025 10:50:00 AM
(  வி.ரி.சகாதேவராஜா) போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவைசேவையை வழங்கி...

ஊடகவியலாளர் வசந்த சந்திரபால (Wasantha Chandrapala) உயிரோட்டமான புகைப்படக் கண்காட்சி!!

2/02/2025 07:07:00 PM
பாறுக் ஷிஹான் சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான   வசந்த சந்திரபாலவினால் கடந்த  ஜனவரி மாதம்  29 ,30, 31 , மற்றும் பெப்ரவரி மாதம்  01 ம...

ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும் ;லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!!!

2/02/2025 03:53:00 PM
  முறையான பொதுப் போக்குவரத்து முறையின்மையால் நாடு வருடாந்தம் ரூ.500 பில்லியன் இழப்பை சந்திக்கிறது. வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்ட...

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவுக்கான பிரியாவிடை !!

2/02/2025 03:24:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று( களுவாஞ்சிக்குடி ) பிரதேச செயலாளராக கடந்த 7 வருடங்களாக உன்னதமான பொதுச் சேவை புரிந்த பிரதேச செ...

37 வருடகால அரச சேவையில் இருந்து அதிபர் லாஹிர் இன்று ஓய்வு!!

2/02/2025 03:21:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) இறக்காமம் அமீரலிபுர வித்தியாலய  அதிபர் எம்.எஸ்.லாஹிர்  தனது 37 வருடகால அரச சேவையில் இருந்து   இன்று (2) முதல் ஓய்வு பெற்...

நல்ல மனப்பாங்கு விருத்தியை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்-அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான்!!

2/02/2025 03:18:00 PM
  பாறுக் ஷிஹான் தரம் 01 மாணவர்களுக்கான மகழ்ச்சிகரமான வித்தியாரம்பவிழா கிமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா த...

இலங்கைக்காக 300 கோடி ரூபாயை ஒதுக்கிய இந்தியா!!

2/02/2025 11:32:00 AM
  இந்திய வரவு -செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால்...

பாடசாலை மாணவருக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைப்பு!!

2/02/2025 11:25:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபை (KDMC) யின் ஏற்பாட்டில்   சனிக்கிழமை (01) வசதி குறைந்த 80 பாடசாலை மாணவர்க...

மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணிகளால் கௌரவமளிப்பு!

2/02/2025 11:14:00 AM
நூருல் ஹுதா உமர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா வவுனியா சட்டத்தரண...

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் களப்பணி !

2/02/2025 11:12:00 AM
நூருல் ஹுதா உமர் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தி பிரதேச மக்களை ஆபத்திலிருந்து மீட்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திரும...

செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

2/02/2025 11:10:00 AM
(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு செட்டிபாளையம்  சிவன் ஆலய   மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிற த...

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2/02/2025 11:09:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த...