ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு வழங்கிய நாவிதன்வெளி உப தவிசாளர் ரூபன்
( வி.ரி.சகாதேவராஜா)
தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார்.
தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில் வாழும் வலதுகுறைந்த இருவருக்கு நேற்று வழங்கிவைத்தார்

No comments