Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும். 
 
அத்துடன் வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments