Column Left

Vettri

Breaking News

தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீதாவிவேக் குடும்பத்தின் நான்காது வைத்தியர்!!




ஜே.கே.யதுர்ஷன்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தாமரைக்குளம் பகுதியில் ஐந்து வருட காலமாக இலங்கையில் மட்டும் இன்றி பல நாடுகளில் பல சமுக சேவையினை வழங்கிக்கொண்டிருக்கும்  ஷீரடி சாயி  கருணாலயத்தின் ஸ்தாபகர் நோர்வே நாட்டை சேர்ந்த திருமதி சீதாவிவேக் அவர்களின் குடுபத்தின் நான்காது  வைத்தியராக V.சஜித்தா தெரிவாகி  இன்றைய வைத்தியர் பட்டம்பெற்றுக்கொண்டார்.....

இலங்கை ஷீரடியின் ஸ்தாபகர் திருமதி.சீதாவிவேக் தம்பதினர்களின் குடும்பத்தில்  மூன்று  பேர்  ஏற்கனவே  வைத்திய துறையில் சேவையாற்றி வருகிறதுடன் நான்காது வைத்தியராக அவரின் மூன்றாது  புதல்வியும் வைத்தியராக தெரிவாகி வைத்தியர் பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளது அவர்களின் குடும்பத்தினருக்கு பெருமையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....

இவ் பட்டமளிப்பு நிகழ்வானது மத்திய ஐரோப்பாவின்  ஸ்லோவாசியா குடியரசின் பரகா எனும் நகரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது....

No comments