Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேசத்தில் ரணில் விக்கிரம்சிங்கவை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக்கூட்டம்!!




மாபெரும் பிரச்சாரக்கூட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி புஸ்குமார் (இனியபாரதி) அவர்களின் தலைமையில் இவ் மாபெரும் பிரச்சார கூட்டத்தில்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்  இலங்கை நாட்டின் ஜனாதிபதியும் மற்றும்  ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரம்சிங்க அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

திருக்கோவில் மெதடிஸ் மீசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்தில் (09/11 )அன்று புதன்கிழமை பி.ப.3.00pm.மணிக்கு இடம்பெறும்.

அனைவரையும் அழைக்கிறார்  ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் இனியபாரதி அவர்கள்..

அதளப்தாளத்தில் சென்ற இலங்கையினை மீள்கட்டியெழுப்பி அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்ற தலைவரை ஆதரிப்போம்.....!!!!

No comments