Column Left

Vettri

Breaking News

புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!!





 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீட்டு மனுக்கள் கோரும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்து எதிர்வரும் 16ஆம் திகதி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.

No comments