Column Left

Vettri

Breaking News

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போரில் அமெரிக்கா ஈடுபாடுமா?

6/20/2025 03:24:00 PM
  இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அட...

2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!!

6/20/2025 03:20:00 PM
  2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களா...

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்...! ஜே.கே.யதுர்ஷன்..... அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19 இடம்பெற்று அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உட்பட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கடற்படை தளபதிகள் உட்பட மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பர்ஹான் முகம்மட் மற்றும் அம்பாரை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதலானோர் கலந்து கொண்டனர் இதன் போது, முக்கியமாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களினால் பிடிக்கப்படும் மீன்களை கடல் கொள்ளையர்கள் திருடுவதை தடுத்து நிறுத்துவது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்தக் கடற் கொள்ளையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிசார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ ஆதம்பாவா தெரிவித்தார்!!

6/20/2025 12:26:00 PM
  ஜே.கே.யதுர்ஷன்... அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19  இடம்பெற்று  அ...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து இந்திரசோதி ஓய்வு!!

6/19/2025 05:13:00 PM
( வி.ரி .சகாதேவராஜா)  கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓ...

சம்மாந்துறையில் நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

6/19/2025 12:28:00 PM
பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(19) சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்ச...

கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம்!!

6/19/2025 12:05:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த  சூ. பார்த்தீபன்   நேற்ற...

ஒலுவில் பிரதேசத்தில் வீதி நிர்மாண பணிகள் ஆரம்பம் செய்யும் நிகழ்வு!!

6/19/2025 12:01:00 PM
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள் மற்றும்  பொதுமக்களின் போக...

மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படாது!!

6/19/2025 08:26:00 AM
  இஸ்ரேல் - ஈரான் பதற்ற நிலைமைக்கு மத்தியிலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படாது வழமை போல நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்...

இன்றைய வானிலை!!

6/19/2025 08:22:00 AM
  நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்தவகையில், ம...

"ஈரான் ஒருபோதும் சரணடையாது" - ஈரான் உச்ச தலைவர்!!

6/19/2025 08:18:00 AM
  ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம...