Column Left

Vettri

Breaking News

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் நியமனம்!?

10/23/2025 07:54:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்...

யாழில் போதைக்கு அடிமையான யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!!

10/22/2025 08:14:00 AM
  யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி, ஐயனார...

வவுனியா மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு இடைக்கால தடை!!

10/22/2025 08:09:00 AM
  வவுனியா மாநகர சபையின் மேயராக சுந்தரலிங்கம் காண்டீபனும், துணை மேயராக பரமேசரன் கார்த்திபனும் அப்பதவிகளை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம...

புகையிரதத்தில் மோதி காட்டுயானை பலி!!

10/22/2025 08:05:00 AM
  மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த  புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு...

ஆலையடிவேம்பை சேர்ந்த சுகிர்தகுமார் கிருஷ்மன் அவர்களின் இசையில், இந்தியச் சின்னதிரை மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஹிமா பிந்து அவர்களின் நடிப்பிலும் வெளிவந்துள்ள “ஸ்பார்க் ஆஃப் லவ்” எனும் மெல்லிசை பாடல் வெளியீடு!!

10/22/2025 07:59:00 AM
  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பை சேர்ந்த சுகிர்தகுமார் கிருஷ்மன் அவர்களின் இசையில், இந்தியச் சின்னதிரை மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ந...

இஷாரா செவ்வந்திக்கு உதவிய கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் கைது!!

10/21/2025 08:51:00 AM
  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட...

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

10/21/2025 08:34:00 AM
  நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்ற...

பாரிய கடலரிப்பை எதிர்நோக்கும் திருக்கோவில் பிரதேசம்! சமூக செயற்பாட்டாளர் கண்ணனின் உள்ளக் குமுறல்!!

10/21/2025 08:27:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடு...

மட்டு வவுணதீவு வாதகல்மடுவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

10/21/2025 04:13:00 AM
இன்று திங்கட்கிழமை (20)அதிகாலை வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொ...