Vettri

Breaking News

இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!

4/04/2025 10:37:00 AM
இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!  பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்...

40 ஆண்டு கால நிர்வாக சேவையில் ஜனரஞ்சகம் கொண்டவர் கோபாலரத்தினம்

4/04/2025 10:35:00 AM
ஆட்டம்..., பாட்டம்...கொண்டாட்டம்...! அரசு நிர்வாக சேவை அதிகாரி ஒருவரின் புதுமை புகுத்தலை கண்டு வியந்து போனவர்கள் ஏராளம். நிர்வாகம் என்பது  ஆ...

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!!!

4/04/2025 10:34:00 AM
மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்...

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு!!!

4/04/2025 10:33:00 AM
மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்...

கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு-சம்மாந்துறை பகுதியில் நடவடிக்கை!!!

4/04/2025 10:28:00 AM
  பாறுக் ஷிஹான் சம்மாந்துறையில்  போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை  பொலிஸாருடன்  இணைந்து 16 கட்...

சம்மாந்துறையில் லொறி விபத்து; ஒருவர் காயம்.!!

4/03/2025 09:39:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை வீரமுனை ஆண்டியசந்திக்கு அருகாமையில்  இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை வேளைய...

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக் வேண்டாம்!! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முழக்கம் .

4/03/2025 09:37:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலை தான் இன்று  ஈழத்தமிழர்களின் நிலை. நீலமும் பச்சையும் மாறி ம...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உடனான விசேட கலந்துரையாடல்.

4/03/2025 09:35:00 PM
  நூருல் ஹுதா உமர் இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் மற்றும் கல்முனையின் சமகால பிரச்சினைகள், கல்முனை பிரதேச மக்கள் எதிர...

ஆதம்பாவா எம்.பியின் கருத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரான மோசமான ஒரு வன்முறைக் கருத்தாகும்- வலுக்கும் கண்டனம்!!

4/03/2025 11:13:00 AM
  நூருல் ஹுதா உமர் தேசிய மக்கள் சக்தியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடயதான அறிவு இல்லாதவர்கள...