Column Left

Vettri

Breaking News

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

10/31/2024 12:56:00 PM
  கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம்!!

10/31/2024 12:46:00 PM
 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஷ் அவர்களை ஆதரித்து இன்று (31/10/2024) குறுந்தையடி ஐயனார் ஆலயத்த...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு திருவிழா!!!

10/31/2024 09:20:00 AM
பாறுக் ஷிஹான் மாணவர்களிடத்திலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னண...

தேர்தல் காலத்தில் பெரிய நீலாவணையில் ஒரு வேட்பாளர் றோட் போடுகிறார்! தேர்தல் கட்டளைச் சட்டம் இதற்கு அனுமதிக்கிறதா? கல்முனையில் சங்கு வேட்பாளர் புஷ்பராஜா கேள்வி!!

10/30/2024 06:00:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் இந்துனேஸ் பெரிய நீலாவணையில் கடந்த வாரம் வீதி அமைத்துள்ளார். தேர்தல் கட்டளைச் சட்டத்த...

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய எம்மவர்களே காரணம் - இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் !!

10/30/2024 01:43:00 PM
செ.துஜியந்தன் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் சிந்தித்து வாக்களித்தால் இம் மாவட்டத்தில் இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க முடியும...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான பண்டிகை கால முற்பணமாக 20,000ரூபாய்

10/30/2024 12:29:00 PM
  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சு வெளியி...

வீட்டுச் சின்னத்தை வீணடிப்பதற்கு வேற்றுச் சின்னமா? ஒருபோதும் முடியாது! வீடே வெல்லும்!! வீரச்சோலையில் வேட்பாளர் ஜெயசிறில் சூளுரை!!!

10/30/2024 12:25:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) வீட்டுச்சின்னத்தை வீணடிப்பதற்கு பல வேற்றுச் சின்னங்கள் தலைப்பட்டிருக்கின்றன. எத்தனை சின்னங்கள் வந்தாலும் வீடே வெல்லும். ...

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எவரும் அரசியலில் வெற்றியை அடைய முடியாது - அம்பாறை மாவட்ட ஈ.பி.டி.பி வேட்பாளர் சுமித்ரா!!

10/30/2024 11:35:00 AM
செ.துஜியந்தன் இந் நாட்டில் பெண்கள்  போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.  இன்று நமத...