ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்!!
பாகங்கள் ஒருங்கிணைக்கச் செய்யக்கூடியதாகச் சொல்லப்படும் ஜிப் வண்டியின் உரிமையாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனை, அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மத்துகம பிரதான நீதவான் ஏ.ஐ. ஹெட்டிவத்த, ஞர்யிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் ரசிக புத்திக விதான. அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனாவார்.
No comments