8 அடி நீளமுடைய இராட்சத முதலை பிடிக்கப்பட்டது.
பாறுக் ஷிஹான்
பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த மார் 8 அடி நீளமுடையது இராட்சத முதலை இன்று (27) காலை பிடிக்கப்பட்டது.
No comments