Column Left

Vettri

Breaking News

கம்பனிகளின் தலைவர்களுக்கு எதிராக கடிதம்!




 பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தாத பெருந்தோட்ட தனியார் கம்பனிகளின் தலைவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கைத்தொழில் அமைச்சருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் முறையிட்டு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.


No comments