Column Left

Vettri

Breaking News

யானை தாக்கியதில் 82 வயதுடைய வயோதிபர் உயிரிழப்பு!!




 கிராதுருக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராதுருகோட்டை பேரியல் சந்தி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

கிராதுருக்கோட்டை பகுதியை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை முதியவர் தனது வீட்டுக்கு வெளியே வந்தபோதே காட்டு யானையால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments

Subscribe Us