Vettri

Breaking News

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு : 21 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு





 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியில் உள்ள 21 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments