Column Left

Vettri

Breaking News

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு எம்பிக்கள் விஜயம்!!

7/29/2026 02:26:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,...

அம்பாறை ரீகல் சந்திப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!

7/29/2026 02:18:00 PM
அம்பாறை ரீகல் சந்தியில் விபத்து- பெண் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் பாறுக் ஷிஹ...

நேர்மை கலாசாரம் – தூய இலங்கை - 2026" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு!!

7/27/2026 09:57:00 PM
(எம்.எஸ்.எம்.ஸாகிர், எம்.பி.எம்.றின்ஸான்) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் "Cle...

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு!!

7/27/2026 09:03:00 PM
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை ...

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் சந்திரகாந்தி பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் புனரமைக்கப்பட்ட ஆறு மலசலகூடங்கள் பாடசாலையின் பாவனைக்காக நேற்று அதவாது திங்கட் கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது!!

7/27/2026 05:41:00 PM
அதிபர் இ.தவராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சந்திரகாந்தி பவுண்டேசன் அமைப்பின் இணைப்பாளர் மேவின் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பாடசாலை...

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

7/27/2026 05:39:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவ...

தென்கிழக்கு பல்கலை வீதி அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கற்ற முறையில் முன்னெடுப்பு!!

7/27/2026 05:37:00 PM
பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் சுட்டிக்காட்டு எம்.பி. மஞ்சுள ரத்நாயக்க நேரடியாகச் சென்று நிலைமையை பார்வையி...

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம் !!

7/27/2026 05:30:00 PM
'டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி' — சம்மாந்துறையில் மு.கா. தலைவர்களால் ஆரம்பித்து வைப்பு! பாறுக் ஷிஹான்- ஸ்ரீலங்கா...

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு ரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு!!

7/27/2026 05:26:00 PM
பாறுக் ஷிஹான்- முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் கவிஞருமான றோஷன் அக்தர் எழுதிய ‘யாருமற்ற மதியம்’ எனும் கவிதை ...

தமிழறிஞர் சைமன் காசிச் செட்டியின் தகவல் கையேடு கையளிக்கும் நிகழ்வு!!

7/27/2026 05:23:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டியில் பிறந்த தமிழ் ஆய்வுத்துறைப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி இலங்கையின் முதலாவது சிவில் சேவையாளர் ...

Subscribe Us