Column Left

Vettri

Breaking News

கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு !




 


கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(15)  14 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01, 02, 03, 04 மற்றும்  கொழும்பு 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

காலை 08:00 மணி முதல் 14 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments