Vettri

Breaking News

கட்டுகஸ்தோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

4/30/2024 11:58:00 AM
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரி...

2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

4/30/2024 11:56:00 AM
  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் ஒருவர்  விசேட  அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்...

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி இலஞ்சம் பெற்றவர்கள் கைது!

4/30/2024 11:55:00 AM
  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெறப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.  ஒரு கோடி ரூபா இலஞ்...

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

4/30/2024 11:54:00 AM
  களுத்துறை , பின்வத்த பிரதேசத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி  ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு உதவியதாக கூறப...

மீண்டும் கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல்

4/30/2024 11:51:00 AM
  கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்த...

மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் பரிதாப மரணம்

4/30/2024 11:49:00 AM
  மாத்தளை - இரத்தோட்டை பகுதியில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத...

ஒரு மணிக்குப் பின்னர் கொட்டப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

4/30/2024 11:48:00 AM
  நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூட...

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

4/30/2024 11:46:00 AM
  உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின்...

மைத்திரியுடன் இணைந்த விஜயதாஸ ராஜபக்ச: எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா

4/30/2024 11:44:00 AM
  “சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது...

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!!

4/29/2024 06:56:00 PM
 நூருல் ஹுதா உமர்! இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம்...