Time: 10:18 Date: 07 / Feb / 12     
  Home      About Us     
  Sri Lankan News   புதிய அமைச்சரவை விபரம் _      World News   தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம்      Cinema News   தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!      Sri Lankan News   தி.மு.ஜயரத்ன பிரதமராக பதவியேற்பு _      World News   கீர்த்திவாசனைக் கடத்திப் பணம் பெற்று லண்டன் தப்ப திட்டமிட்டிருந்த இளைஞர்கள்      Cinema News   நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி      Sri Lankan News   இலங்கைகான உதவிகள் அதிகரிக்கப்படும்      World News   அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் இணக்கம்      Cinema News   அடுத்த படம் தலைவன் இருக்கின்றான்   
தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம்
[2010-11-09 03:43:10]
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம் வெடித்ததையடுத்து 15,000 பேர் தாய்லாந்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
கீர்த்திவாசனைக் கடத்திப் பணம் பெற்று லண்டன் தப்ப திட்டமிட்டிருந்த இளைஞர்கள்
[2010-11-09 03:39:03]
சென்னை சிறுவன் கீர்த்திவாசனைக் கடத்தி அதன்மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு லண்டனுக்குத் தப்பி ஓடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கைதாகியுள்ள இரு என்ஜீனியர் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் இணக்கம்
[2010-11-09 03:36:26]
அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஏனைய நட்புறவு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் அரசு இணக்கம் கண்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் மனோச்ஹர் மொதோஹி தெரிவித்துள்ளார்.
என்னை நாய் போல நினைத்து விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினர்-ஒபாமா ஆவேசம்
[2010-09-07 04:11:05]
குடியரசுக் கட்சியினர் என்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.
தமிழ்நாட்டில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா?
[2010-09-07 04:03:41]
திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
[2010-09-03 04:30:31]
இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது
தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து
[2010-09-01 04:13:55]
டோக்கியோ: ஜப்பானின் தென்பகுதியில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதால் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் 216 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சீனா, கொரிய திபகற்பத்தில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் தாக்குதல்கள் ஓய்ந்தன; ஒபாமா பிரகடனம்
[2010-09-01 04:12:44]
ஈராக்கில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டிருந்த தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று பிரகடனம் செய்துள்ளார்.
மைக்கேல் ஜாக்சன் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது: மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த முடிவு
[2010-08-30 04:23:08]
நியூயார்க், உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்ப டாக்டர் கனாட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால்
சீனாவில் நிலநடுக்கம்; 7300 வீடுகள் சேதம்; 14 பேர் காயம்
[2010-08-30 04:21:44]
பெய்ஜிங், - சீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் ஆகிய 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள்
இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்
[2010-08-29 03:36:44]
இந்தோனேசியாவின் தீவுப் பகுதியான சுமாத்ராவில் உள்ள எரிமலைக்குழம்பிலிருந்து பெருமளவிலான அக்கினிக் குழம்புகள்
செ‌ன்னை வ‌ந்த ‌விமான‌த்த‌ி‌ல் ‌தீ: 153 பே‌ர் த‌ப்‌பின‌ர்
[2010-08-28 01:33:30]
மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து ச‌ெ‌ன்னை‌க்கு புற‌ப்ப‌ட்ட பய‌ணிக‌ள் ‌விமான எ‌‌‌ன்ஜி‌னி‌ல் ‌தீ ‌பிடி‌த்ததா‌‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.
3 நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்
[2010-08-28 01:32:34]
ஸ்ரீநகர் உள்பட காஷ்மீரின் 3 நகரங்களில் இன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக மாறிய அமெரிக்கா-சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்
[2010-08-26 20:58:57]
அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன்
[2010-08-26 20:56:33]
சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
Copyright © 2005 - 2009   All Rights Reserved VETTRINEWS.com